Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.பி.முனுசாமி வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார் - டிடிவி தினகரன்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (16:56 IST)
கேபி முனுசாமி வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கை சந்திக்க தயார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுகவில் தற்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து டிடிவி தினகரன் தனது கருத்தை ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இதற்கு மேல் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தால் நீதிமன்ற படி ஏற வேண்டிய நிலை ஏற்படும் என்று கேபி முனுசாமி எச்சரிக்கை செய்தார் 
 
இதற்கு பதிலளித்துள்ள டிடிவி தினகரன், கேபி முனுசாமி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று கூறியதோடு நான் தனிக்கட்சி தொடங்கி விட்டேன் இனி அதிமுகவில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று தெரிவித்தார் 
 
மேலும் அதிமுக பொதுக்குழு வந்தவர்களுக்கு பணம் தரப்பட்டதாக எனக்கு வந்த தகவலைத் தெரிவித்தேன் என்றும் என் மீது கேபி முனுசாமி மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்றும் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments