Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா ஏடிஜிபி கைது: சிஐடி அதிரடியால் காவல்துறையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (16:54 IST)
காவல் துறையின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான ஏடிஜிபி ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு செய்ததாக அம்மாநில ஏடிஜிபி அம்ரித் பால் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது
 
இதுகுறித்து விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கர்நாடக மாநில ஏடிஜிபி பிரித்து அம்ரித் பால் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்
 
இந்த வழக்கின்விசாரணையின் போது அம்ரித் பாலுக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கியதாகவும் இதனை அடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
ஒரு மாநிலத்தின் ஏடிஜிபி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments