Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா ஏடிஜிபி கைது: சிஐடி அதிரடியால் காவல்துறையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (16:54 IST)
காவல் துறையின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான ஏடிஜிபி ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு செய்ததாக அம்மாநில ஏடிஜிபி அம்ரித் பால் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது
 
இதுகுறித்து விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கர்நாடக மாநில ஏடிஜிபி பிரித்து அம்ரித் பால் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்
 
இந்த வழக்கின்விசாரணையின் போது அம்ரித் பாலுக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கியதாகவும் இதனை அடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
ஒரு மாநிலத்தின் ஏடிஜிபி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments