Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா வருகை எப்படி இருக்க வேண்டும்: விஸ்வாசிகளுக்கு டிடிவி அறிவுரை!!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (11:30 IST)
சசிகலாவின் வருகையின் போது தொண்டர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என டிடிவி தினகரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

 
டிடிவி தினகரன் கூறியதாவது, சசிகலாவின் வருகையின் போது அம்மாவின் உண்மை தொண்டர்கள் ராணுவ வீரர்கள் போன்று அணிவகுத்து நிற்க வேண்டும். தமிழக எல்லையிலிருந்து அம்மா வீடு வந்து சேரும் வரை வழிநெடுகளிலும் வரவேற்கலாம்.
 
சசிகலாவை வரவேற்கும் போது கழகத்தினரால் யாருக்கும் இடையூறு ஏற்படக்கூடாது. சசிகலா வருகிறார் என்கிற போதே ரசாயன மாற்றம் நிகழ்வதை காண முடிகிறது. யார் தவறு செய்தவர்கள் யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள். 
 
தமிழ்நாட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவோம். அஇஅதிமுகவை மீட்டு எடுப்பதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். ஜனநாயக ரீதியாக போராடி மக்கள் ஆதரவை பெற்று வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு டெல்டாக்காரனாக தஞ்சை வந்துள்ளேன்! தஞ்சைக்கு நலத்திடங்களை வாரி வழங்கிய முதல்வர்!

திருமணத்தில் பாத்திரம் கழுவும் தம்பதியின் மகன் நீட் தேர்வில் சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாம்பழம் ஒரு கிலோ 5 ரூபாய்.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments