Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் 6 இடங்களில் புதிய விமான நிலையங்கள்! – மத்திய அரசு தகவல்!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (11:29 IST)
தமிழகம் முழுவதும் உள்ள 6 சிறிய விமான நிலையங்களை மேம்படுத்தி பயன்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல் முடிந்து பட்ஜெட் தொடர் விவாதங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் விமான சேவைகளை மேம்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ”தமிழகத்தில் விமான நிலைய மேம்பாட்டிற்காக 195 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி தமிழகத்தில் உள்ள 5 விமான நிலையங்களை புணரமைக்கவும், மேம்படுத்தவும் உதவும்” என கூறியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையங்கள் முக்கிய பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர தஞ்சை, நெய்வேலி, ராமநாதபுரம், வேலூர், சேலம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் இருந்தாலும் அன்றாட பயன்பாட்டில் இல்லை. இந்நிலையில் இந்த நிதியானது விமான நிலையங்களை மேம்படுத்தி பொது பயன்பாட்டை அதிகரிக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments