சித்தி (சசிகலா) வரனும்; மகளின் திருமணத்தை தள்ளி போட்ட டிடிவி !!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (09:22 IST)
சசிகலா சிறையில் இருந்து வெளியான பின்பு தான் மகளின் திருமணம் என டிடிவி தினகரன் கறாராக கூறிவிட்டதாக தகவல். 
 
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும், தஞ்சாவூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான துளசி வாண்டையார் பேரனுமான ராமநாதன் துளசி அய்யாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
 
இவர்களது நிச்சய்தார்த்தம் பாண்டிச்சேரியில் உள்ளது தினகரனின் பண்ணை வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த சம்மந்தத்தை சசிகலா சிறையில் இருந்தவாரே முடித்து வைத்துள்ளார். எனவே, சசிகலா வந்த பிறகு தான் திருமணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
இதற்கு மாப்பிள்ளை வீட்டாரும் சம்மதித்துவிட்டதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு திருமண தேதி குறிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்