Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி-கோலாலம்பூர் தினசரி விமானம்: இண்டிகோ அறிவிப்பு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:44 IST)
திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமானம் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மே 15ஆம் தேதி முதல் திருச்சி கோலாலம்பூர் விமான சேவை தொடங்கும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
 இதனால் திருச்சி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments