Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி-கோலாலம்பூர் தினசரி விமானம்: இண்டிகோ அறிவிப்பு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:44 IST)
திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமானம் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மே 15ஆம் தேதி முதல் திருச்சி கோலாலம்பூர் விமான சேவை தொடங்கும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
 இதனால் திருச்சி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments