Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னர் தேநீர் விருந்தில் கலந்துக்க மாட்டோம் – மார்க். கம்யூனிஸ்ட் அறிவிப்பு

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:19 IST)
நாளை தமிழ் புத்தாண்டில் தமிழக கவர்னர் அளிக்கு தேநீர் விருந்தை தவிர்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

நாளை தமிழகம் முழுவதும் தமிழ் புதுவருட பிறப்பு கொண்டாடப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து வழங்க தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த விருந்தில் கலந்துக் கொள்ள போவதில்லை என தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காதது மற்றும் பல்கலைகழக துணை வேந்தர் நியமனங்களில் தலையீடு உள்ளிட்ட ஆளுனரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments