Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையைக் குத்தி பார்த்து சோதனை செய்த மாவட்ட ஆட்சியர்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (09:14 IST)
திருச்சி அருகே மாவட்ட ஆட்சியர் சிவராசு புதிதாக போடப்படும் சாலையை சோதனையிட்டார்.

திருச்சி அருகே காரைப்பட்டி முதல் வேலக்குறிச்சி வரை 44 லட்ச ரூபாய் மதிப்பில் 2 கிலோ மீட்டர் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கு வேறு சில நலத்திட்டங்களை மேற்பார்வை இடுவதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வருகைதந்தார். அப்போது அவர் புதிதாக போடப்படும் சாலை தரமானதாக உள்ளதா நோண்டிப்பார்த்து சோதனை செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments