Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறநிலையத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (14:47 IST)
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்காமல் அறநிலையத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது 
 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது ஆனால் உத்தரவை நிறைவேற்ற வில்லை என்பதை அறிந்த நீதிபதி கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படாததே இதற்கு காரணம் என்றும் 50 ஆண்டு காலமாக இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அறநிலைத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கடுமையாக விமர்சனம் செய்தது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments