Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறநிலையத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (14:47 IST)
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்காமல் அறநிலையத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது 
 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது ஆனால் உத்தரவை நிறைவேற்ற வில்லை என்பதை அறிந்த நீதிபதி கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படாததே இதற்கு காரணம் என்றும் 50 ஆண்டு காலமாக இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அறநிலைத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கடுமையாக விமர்சனம் செய்தது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments