Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுக்குழு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (14:39 IST)
அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதாகவும், இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
 
சமீபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்ற நிலையில் இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது
 
இந்த வழக்கின் விசாரணையின்போது 23 தீர்மானங்களை மட்டுமே அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது 
 
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவில் 31 தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிமுக பொதுக்குழு தீர்மானம் இயற்றியது
 
இதனை அடுத்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments