Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணப்படி, உணவுப்படி கொடுத்த அதிகாரிகள் : ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (16:54 IST)
காஞ்சிபுரம் உத்திரமேரூரில் அரசு கலைக்கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்ல வாகன ஓட்டுநர்கள் மறுத்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
தேர்தல் அதிகாரிகள் மூன்று நாட்களாக உணவும், பயணப்படி தரவில்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல ஓட்டுநர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தால் தேர்தல் பணி பாதிப்பு அடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகின்றன.
 
இந்நிலையில் மூன்று நாட்களுக்க்கான படிதொகையாக ரூ.20560 ஐ- அதிகாரிகள்  ஓட்டுநர்களிடம்  வழங்கப்பட்டதால் ஓட்டுநர்கள் தற்போது போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments