Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கரூர் - சேலம் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (14:11 IST)
கரூர் - சேலம் வழி நாமக்கல் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை சோதனை ஓட்டம் நேரடி ஆய்விற்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.



சுமார் ரூ.100 கோடி திட்ட மதிப்பில் 87 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சேலம் - கரூர் வழி நாமக்கல் மின் மயமாக்கப்பட்ட ரயில்வே பாதை அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் கோட்ட ரயில்வே தலைமை துணை பொறியாளர் ஜான்சன், கோட்டப் பொறியாளர் (எலக்ட்ரிக் ) ஆகியோர் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் கடந்த 19 ஆம் தேதி சோதனை ஓட்டம் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரடி ஆய்விற்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments