Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணாமூச்சி ரே ரே; கண்டுபிடி எங்க? டிமிக்கி கொடுக்கும் சிறுத்தை: திக்குமுக்காடும் அதிகாரிகள்

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (14:03 IST)
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தில் புகுந்த  சிறுத்தையை சில இளைஞர்கள் துரத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுத்தை அங்கிருந்தவர்களை தாக்கியது. பின்னர் அங்கிருந்து தப்பித்து சென்றது.
 
இந்த கொடூர தாக்குதலில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுத்தை அருகில் எங்கேயாவது பதுங்கியிருக்கக் கூடும் என்பதால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
 
பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க கடந்த 2 நாட்களாக வனத்துறை அதிகாரிகள் முயன்றும் அவர்களின் கண்களில் மிளகாய்பொடி தூவி டிமிக்கி கொடுத்து வருகிறது அந்த சிறுத்தை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும், சிறுத்தையை விரைவில் பிடிப்போம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments