Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் தற்கொலை

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (20:26 IST)
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்து பயிற்சி மருத்துவர் ஒருவர் திடீரென கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள ஒரு பயிற்சி மருத்துவர் ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று மூன்றாவது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது 
 
இந்த தற்கொலை செய்து குறித்து கேள்விப்பட்ட மருத்துவர்கள் மற்றும் சக மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகி உள்ளது 
 
இருப்பினும் இந்த தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பயிற்சி மருத்துவரின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட பயிற்சி மருத்துவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரது மொபைல் போன் ஆய்வு செய்து செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments