Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள்… இரண்டு மாதங்களுக்கு ரயில் சேவை ரத்து!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (09:50 IST)
பாம்பன் பாலத்தின் பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ள நிலையில் இரண்டு மாதங்களுக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இயக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் பரமாரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் சென்ற போது சென்ஸார் பிரச்சனைகள் வந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments