Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும்; டிராபிக் ராமசாமி சாகும் வரை உண்னாவிரதம் போராட்டம்

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (17:31 IST)
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீரென சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.


 

 
டிராபிக் ராமசாமி சென்னை பிராட்வே சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் காலை 9 மணி முதல் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனது திடீர் போராட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது:-
 
தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத அரசு நடந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தாமாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஜனநாயகத்துக்கு விரோதமாக குதிரை பேரம் நடக்கிறது. இந்த ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும். 
 
இன்னும் 24 மணி நேரத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும். இல்லையென்றால் தலைமை செயலம் அல்லது ஆளுநர் மாளிகை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments