Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்டுகொள்ளாத கவர்னர்; கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்த திமுக!

Advertiesment
கண்டுகொள்ளாத கவர்னர்; கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்த திமுக!
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (08:34 IST)
தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.

தமிழக அரசு நீட் தேர்வு விலக்க மசோதா உள்ளிட்டவற்றை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தாலும், ஆளுனர் ஒப்புதல் அளிக்கப்படாமல் அவை கிடப்பில் உள்ளன. ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கோரி அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்: 800 விசைப்படகுகள் இயங்கவில்லை!