Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி: நவம்பர் 30ஆம் தேதி டெண்டர்

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (17:03 IST)
ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுற்றுலா பொருட்காட்சி நடைபெறவில்லை
 
இந்த நிலையில் இந்த ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியை சிறப்பாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. நவம்பர் 30-ஆம் தேதி இந்த டெண்டரை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்னர் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது 
 
திமுக ஆட்சியில் தொடங்கியவுடன் நடைபெறும் முதல் சுற்றுலா பொருட்காட்சி என்பதால் இதில் அரசின் திட்டங்களை முன்னிறுத்தும் வகையில் அரங்குகளை அமைக்க அனைத்து துறைகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments