Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள் விடுமுறை!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (18:54 IST)
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்றும் பல மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளித்த செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என தகவல்கள் வெளியாகியுள்ளன. கனமழை பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இருப்பினும் இரவு மழை பெய்யும் நிலவரத்தை பார்த்து மற்ற மாவட்டங்களுக்கும் பள்ளிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments