Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (19:50 IST)
சென்னையில் நாளை முக்கிய இடங்களில் பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது 
 
சென்னை ஐடி கோரி பகுதியில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது 
 
சென்னை போரூர், நுங்கம்பாக்கம், மணலி, வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் சில இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் மின்தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments