Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (19:50 IST)
சென்னையில் நாளை முக்கிய இடங்களில் பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது 
 
சென்னை ஐடி கோரி பகுதியில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது 
 
சென்னை போரூர், நுங்கம்பாக்கம், மணலி, வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் சில இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் மின்தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments