சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (19:50 IST)
சென்னையில் நாளை முக்கிய இடங்களில் பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது 
 
சென்னை ஐடி கோரி பகுதியில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது 
 
சென்னை போரூர், நுங்கம்பாக்கம், மணலி, வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் சில இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் மின்தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments