Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வழக்கில் நாளை தீர்ப்பு!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (19:22 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வழக்குகள் குறித்த தீர்ப்பு நாளை வெளியாக இருப்பதை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் டெண்டர் முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதை இந்த வழக்குகளின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த வழக்கின் இரு தரப்பு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் திட்டம்: ₹2,126 கோடி நிதி ஒதுக்கீடு

சபரிமலை வரும் பக்தர்களுக்கு 3 நாட்கள் சிறப்பு விருந்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments