Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதரபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (21:47 IST)
ராமநாதரபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் வரும் ஜூலை 17 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டனம் ஆகிய பகுதிகளுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது. விடுமுறையை ஈடுகட்டும் விதமான வரும் 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயஙும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி  கோவில் ஆடிப்புர திருவிழா 21 ல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments