Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதரபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (21:47 IST)
ராமநாதரபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் வரும் ஜூலை 17 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டனம் ஆகிய பகுதிகளுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது. விடுமுறையை ஈடுகட்டும் விதமான வரும் 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயஙும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி  கோவில் ஆடிப்புர திருவிழா 21 ல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments