Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (18:28 IST)
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் இம்மாதம் 20 ஆம் தேதி  மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வரவேண்டுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளும் பெற்றோர்கள் கூட்டம் நடைபெறுவதால்  அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும்  கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை ஆசியர்கள் பள்ளிக்கு வருவதன் காரணமாக  நாளை அதாவது மார்ச் 19 அம் தேதி ( சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments