Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (18:28 IST)
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் இம்மாதம் 20 ஆம் தேதி  மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வரவேண்டுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளும் பெற்றோர்கள் கூட்டம் நடைபெறுவதால்  அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும்  கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை ஆசியர்கள் பள்ளிக்கு வருவதன் காரணமாக  நாளை அதாவது மார்ச் 19 அம் தேதி ( சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments