Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டுவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

டுவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கையை  நிராகரித்த  நீதிமன்றம்
, வெள்ளி, 18 மார்ச் 2022 (17:17 IST)
பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கையை உயர நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இயக்கு நர் சுசி கணேசன் கவிஞர் மணிமேகலைக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில்   டுவிட்டர் நிறுவனம் சேர்க்கப்பட்டது .  இந்த வழக்கில் இருந்து தங்களை  நீக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இனந்தக் கோரிக்கையை ஏற்க   டுவிட்டர் நிறுவனம் மறுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக அரசின் பட்ஜெட்டை கிண்டலடித்த ஜெயக்குமார்