Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் அரசு விடுமுறை !

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (16:46 IST)
தென்காசி மாவட்டத்தில் நாளை ஒரு நாள் அரசு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் நாளை பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து நாளை தென்காசி மாவட்டத்தில் அரசு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
இதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் பங்குனி உத்தரத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பை வெளியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments