Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் அரசு விடுமுறை !

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (16:46 IST)
தென்காசி மாவட்டத்தில் நாளை ஒரு நாள் அரசு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் நாளை பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து நாளை தென்காசி மாவட்டத்தில் அரசு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
இதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் பங்குனி உத்தரத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பை வெளியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

அடுத்த கட்டுரையில்
Show comments