Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்மமான முறையில் பெண் மரணம்...

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (16:39 IST)
தர்மபுரி மாவட்டம்  மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சசியை ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகி கணவர் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்திராணி தனது  மகள் ராஜேஷ்வரி வீட்டிற்கு மாலை 4 மணி அளவில் சென்றுள்ளார். அப்போது, ராஜேஷ்வரி கோயிலுக்கும் அவரது மகள் கல்லூரிக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.

வீட்டில் தனியாக இருந்த இந்திராணி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments