Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து தக்காளி விலை உச்சம்..குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி

Advertiesment
Tomato
, வியாழன், 19 மே 2022 (21:56 IST)
மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில் தக்காளி விலை 20 வது நாளாக அதிகரித்துள்ளது.

இந்திய மக்களின் முக்கிய சமையல் பொருள் தக்காளி. இது ரத்தக் கொதிப்பு, வாதம், இதய நோய்களை தடுக்கும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும், பல வகையான புற்று நோய்களில் இருந்து காக்கும், எலும்புகலை வலுவாக்கும்.

முக்கியமாக சூரிய வெப்பத்தில் இருந்து காக்கும்.

இந்த நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

 சென்னை கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100 க்கு விற்கப்பட்டது. மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில் தக்காளி விலை 20 வது நாளாக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை தொடர வாய்ப்பு இல்லை: ரயில்வே அமைச்சர்