Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு: ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.70!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (09:08 IST)
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது
 
காலாவதியான பிறகும் கட்டணத்தை உயர்த்தியதற்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் சென்னை அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு என்றும் இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கட்டண உயர்வின்படி ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.50 என இருந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் ரூ.70 ஆக உயர்த்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments