Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு: ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.70!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (09:08 IST)
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது
 
காலாவதியான பிறகும் கட்டணத்தை உயர்த்தியதற்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் சென்னை அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு என்றும் இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கட்டண உயர்வின்படி ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.50 என இருந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் ரூ.70 ஆக உயர்த்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

தெருநாய்களை அகற்றுவது இரக்கமற்ற செயல்: ராகுல் காந்தி கண்டனம்

சீனாவுடனான உறவை முற்றிலும் துண்டிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments