Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெல்ல மெல்ல உயரும் கொரோனா பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்

corona
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (20:00 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்த போதிலும் தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,53,390 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,825 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்சார வாகனங்களில் தீ: உண்மை நிலை அறிய குழு அமைப்பு!