Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கொரோனா: சென்னையில் எவ்வளவு?

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (19:08 IST)
தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மொத்தமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,30,908 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னையில் மட்டும் 989 பேருக்கு கொரோனா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் இன்று 67 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர் என்பதும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தமாக 8685 பேர் கொரோனா காரணமாக பலி பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழகத்தில் இன்று 5525 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும், தமிழகத்தில் மொத்தமாக 4,75,717 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 46,506 பேர் தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர் என்றும், தமிழகத்தில் இன்று புதிய கேஸ்களை விட டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments