Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் உரையுடன் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை: முக்கிய அறிவிப்புகள் உண்டா?

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (07:25 IST)
தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் உரையுடன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஆளுநர் உரையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்வது மற்றும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்வது போன்றவை குறித்து முதல்வர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது குறித்தும் முதல்வர் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments