Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை சென்செக்ஸ், நிப்டி இன்று மீண்டும் உயர்வு!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (09:37 IST)
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் நேற்று காலை உயர்ந்த பங்குசந்தை திடீரென மாலையில் சரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சற்று முன்னர் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 436 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை எழுபத்தி 60 புள்ளிகள் உயர்ந்து 15887 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை உயர்ந்து வருவது பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இருப்பினும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments