Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை சென்செக்ஸ், நிப்டி இன்று மீண்டும் உயர்வு!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (09:37 IST)
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் நேற்று காலை உயர்ந்த பங்குசந்தை திடீரென மாலையில் சரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சற்று முன்னர் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 436 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை எழுபத்தி 60 புள்ளிகள் உயர்ந்து 15887 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை உயர்ந்து வருவது பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இருப்பினும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments