Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் 26 காசுகள், டீசல் 33 காசுகள் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (08:41 IST)
கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் விலையால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன. இதன்படி இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளது. எனவே சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 101.53 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது
 
அதேபோல் டீசல் விலை இன்று 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.97.26 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments