Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் 26 காசுகள், டீசல் 33 காசுகள் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (08:41 IST)
கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் விலையால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன. இதன்படி இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளது. எனவே சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 101.53 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது
 
அதேபோல் டீசல் விலை இன்று 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.97.26 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாம்பழ லாரி கவிழ்ந்து விபத்து.. மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற பொதுமக்கள்..!

லிவ் இன் காதலியை விபச்சாரத்திற்கு தள்ள முயன்ற காதலன்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

75 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது மருமகன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments