Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு மழை கொட்டப்போகும் மாவட்டங்கள்: வானிலை அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (21:01 IST)
இன்று இரவு இரண்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
 
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது
 
இந்த நிலையில் இன்று காலை வெளியான வானிலை அறிவிப்பு இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் இன்று இரவு கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அந்த அறிவிப்பை அடுத்து கன்னியாகுமரி நெல்லை மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments