Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் 60 சதவீதம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (19:53 IST)
சீனாவில் 60 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட அடுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அடுத்த 90 நாட்களில் அதாவது மூன்று மாதங்களில் 60 சதவிகித சீன மக்கள் கொரோனாவால் பாதிக்கப் படுவார்கள் என்றும் இது உலக மக்கள் தொகையில் 10% என்றும் ஆய்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
சீன மருத்துவமனையில் தற்போது பிணங்கள் நிரம்பி வழிவதால் சுமார் 2000 பிணங்கள் குவிந்து கிடப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் நிலைமை மிக மோசமாகியுள்ளதால்  2020 ஆம் ஆண்டு நிலைமை மீண்டும் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments