Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி விண்ணப்பிக்க இன்றே கடைசி: நீட்டிப்பு உண்டா?

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:41 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி என்றும் விண்ணப்பம் செய்ய கால அவகாசம் நீடிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பி எஸ் சி குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளுக்கு கடந்த சில நாட்களாக ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் இந்த பிரிவுக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் 23ஆம் தேதி கடைசி தேதி என்று கூறப்பட்ட நிலையில் நீட்டிப்பு இல்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்
 
எனவே இன்று இரவுக்குள் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு துணையாக நிற்கும்: முதல்வர் ஸ்டாலின்

இனி பயங்கரவாதிகளால் தப்ப முடியாது! - இந்தியா தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு!

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக சரிவு.. ஆனாலும் ஒரு ஆறுதல்..!

போர் பதட்டம் இருந்தும் தங்கம் விலை இன்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

காஷ்மீர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டில்..! 5 விமான நிலையங்கள் மூடல்! - அடுத்தடுத்த அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments