Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி விண்ணப்பிக்க இன்றே கடைசி: நீட்டிப்பு உண்டா?

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:41 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி என்றும் விண்ணப்பம் செய்ய கால அவகாசம் நீடிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பி எஸ் சி குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளுக்கு கடந்த சில நாட்களாக ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் இந்த பிரிவுக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் 23ஆம் தேதி கடைசி தேதி என்று கூறப்பட்ட நிலையில் நீட்டிப்பு இல்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்
 
எனவே இன்று இரவுக்குள் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments