Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சி மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (15:52 IST)
முன்னாள் முதல்வரும் எதிர்க்ககட்சித்தலைவருமான ஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி பழனிசாமி திமுகர் ஆட்சி மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:

திமுக ஆட்சியின் கீழ் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் பன்டங்கு அதிகரித்துள்ளது.

கண் துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமல்லாமல் திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

விருது நகரில் இளம்பெண் பாலியல்  வன் கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசியைடிக்கு மாற்றி  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்