Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: இன்று முதல்வரிடம் தாக்கல்

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (07:58 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மர்மமானது என்று முடிவு செய்யப்பட்டதை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது
 
இந்த ஆணையம்  கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்த நிலையில் இன்று விசாரணை அறிக்கையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஆறுமுகசாமி ஆணையத்தின் கால நீடிப்பு நாளையுடன் முடிவடைந்ததையடுத்து இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 14 முறை ஆறுமுகசாமி ஆணையம் கால நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் இதற்கு மேல் காலநீட்டிப்பு செய்யப்படாது என்பதால் இன்று ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையை இறுதி அறிக்கையை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

Election Fever: மீண்டும் தமிழகம் வரும் மோடி! நடராஜர் கோயிலில் இருந்து மன் கீ பாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments