Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (07:51 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்ரா என்ற பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது 
 
இந்த நிலநடுக்கம் மிதமான நிலநடுக்கம் என்றும், ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பெரும் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சிறிது நேரம் கழித்து இயல்புநிலை திரும்பியதும் மீண்டும் மக்கள் வீடுகளுக்குள் அச்சத்துடனே சென்றுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டோக்களை வீடியோவாக மாற்றித்தரும் கூகுள் AI.. முற்றிலும் இலவசம்..!

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்.. துருக்கிக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்றாரா?

பெண்கள் உதவி திட்டத்தில் பணம் பெற்ற 14000 ஆண்கள்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments