Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (08:30 IST)
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து அட்டூழியம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவதும் அவர்களுடைய விசைப்படகுகளை கைப்பற்றி வருவதுமாக இருக்கிறது 
இந்த நிலையில் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் இதனை அடுத்து திடீரென அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை அவர்களை சிறை பிடித்ததோடு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments