7 ஆயிரம் பணியிடங்களுக்கு 21 லட்சம் விண்ணப்பம்! – டிஎன்பிஎஸ்சி தேர்வு விவரங்கள்!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (09:22 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் க்ரூப் 4 தேர்வுகளுக்கு மொத்தமாக 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் க்ரூப் 1, க்ரூப் 2, 2 ஏ மற்றும் க்ரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் பல லட்சம் பேர் இந்த தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

இந்த ஆண்டு க்ரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. க்ரூப் 4 தேர்வின் வழியாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்காக 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு 300 பேர் போட்டி என்ற விகிதத்தில் இது உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments