Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஆயிரம் பணியிடங்களுக்கு 21 லட்சம் விண்ணப்பம்! – டிஎன்பிஎஸ்சி தேர்வு விவரங்கள்!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (09:22 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் க்ரூப் 4 தேர்வுகளுக்கு மொத்தமாக 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் க்ரூப் 1, க்ரூப் 2, 2 ஏ மற்றும் க்ரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் பல லட்சம் பேர் இந்த தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

இந்த ஆண்டு க்ரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. க்ரூப் 4 தேர்வின் வழியாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்காக 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு 300 பேர் போட்டி என்ற விகிதத்தில் இது உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments