டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு மே 21 தேதி நடைபெறும்!- தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (19:19 IST)
டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வு திட்டமிட்டபடி வரும் மே 21 ஆம் தேதி நடைபெறும் என தலைவர் பாலச்சந்திரன்  தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. அதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வின் போது, காலை 8:30 மணிக்கு தேர்வர்கள் வர வேண்டும் என்றும், தேர்வு   நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள்,333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது எனவும், ஒரு பணியிடத்திற்கு 10 பேர் என்ற அளவில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்றும், எதிர்காலத்தில் பயோமெட்ரிக் தேர்வில் பயோமெட்ரில் முறை கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments