Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு மே 21 தேதி நடைபெறும்!- தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (19:19 IST)
டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வு திட்டமிட்டபடி வரும் மே 21 ஆம் தேதி நடைபெறும் என தலைவர் பாலச்சந்திரன்  தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. அதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வின் போது, காலை 8:30 மணிக்கு தேர்வர்கள் வர வேண்டும் என்றும், தேர்வு   நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள்,333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது எனவும், ஒரு பணியிடத்திற்கு 10 பேர் என்ற அளவில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்றும், எதிர்காலத்தில் பயோமெட்ரிக் தேர்வில் பயோமெட்ரில் முறை கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments