Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானில் கோடை விழா !

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (18:59 IST)
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்வரும் 24 ஆம் தேதி தொடங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

 திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் ஆம் தேதி  கோடை விழா தொடங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.

மேலும்,கோவை விழாவில்  மே 24 ஆம் தேதி முதல் வரும் 29 ஆம் தேதி மலர்க்கண்காட்சி நடத்தபப்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் வரிவிதிப்பை நாங்கள் சமாளித்து கொள்வோம்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்..!

இல. கணேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு... சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

ட்ரம்ப்க்கு இந்தியாவில் இருப்பிடச் சான்று! போலி ஆதாருடன் விண்ணப்பம் பதிவு!

பங்குச்சந்தை இன்றும் சரிவு.. ஆனால் நேற்று நடந்த மேஜிக் இன்றும் நடக்குமா?

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.560 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments