Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:49 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் திடீரென இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
பல்வேறு பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்தனர் என்பத்ம் தெரிந்தே
 
இந்த நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி இந்த தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்த நிலையில் தற்போது திடீரென இந்த தேர்வு நவம்பர் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக அறிவித்துள்ளது
 
 நிர்வாக காரணங்களுக்காக தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஹால் டிக்கெட் வழங்கும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments