Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 401 போலீசாருக்கு கொரோனா

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (11:05 IST)
தமிழகத்தில் 401 போலீசாருக்கு கொரோனா, சென்னையில் மட்டுமே 141 பேரருக்கு தொற்று என தகவல் வெளியாகியுள்ளது. 

 
கொரோனா தொற்று 3வது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினால், 7 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கில் காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஆம் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டுமே 400ஐ கடந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டுமே 141 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் காவலர்களின் வேலையும் அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments