Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டுல மொத்தமே 16 டோல்கேட்தான்! - வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (12:00 IST)
தமிழகத்தில் சென்னை மாநகராட்சிக்குள் இருந்த சுங்கச்சாவடிகள் மூடப்பட்ட நிலையில் மேலும் சில சுங்கசாவடிகள் மூடப்படும் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 சுங்க சாவடிகள் சமீபத்தில் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது சட்டமன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு ”தமிழ்நாட்டில் மொத்தமே 16 சுங்கசாவடிகள்தான் செயல்பட வேண்டும். ஆனால் 48 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. 32 சுங்க சாவடிகளை நீக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்துவோம்” என கூறியுள்ளார்.

சுங்கசாவடிகள் குறைக்கப்படும் நடவடிக்கை வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments