Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ரூபாய்க்கு விற்ற தக்காளி வெறும் 6 ரூபாய்! – கோயம்பேடு மார்க்கெட்டில் விலை சரிவு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:40 IST)
தக்காளி வரத்து அதிகரிப்பாலும், விற்பனை குறைவாலும் விலை வேகமாக சரிந்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் சில்லரை மற்றும் மொத்த காய்கறி விற்பனையின் முக்கிய பகுதியாக உள்ளது. கடந்த வாரங்களில் தக்காளி கடைகளில் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இந்த வாரம் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகமாக உள்ள நிலையில் சில்லறை விற்பனையாளர்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் 14 கிலோ பெட்டி தக்காளில் அதிரடியாக விலை குறைந்து ரூ.80க்கு விற்பனையாகியுள்ளது.

இதனால் தக்காளில் விலை சில்லறை விற்பனையில் மிகவும் குறைந்து ரூ.6க்கு விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments