Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ரூபாய்க்கு விற்ற தக்காளி வெறும் 6 ரூபாய்! – கோயம்பேடு மார்க்கெட்டில் விலை சரிவு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:40 IST)
தக்காளி வரத்து அதிகரிப்பாலும், விற்பனை குறைவாலும் விலை வேகமாக சரிந்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் சில்லரை மற்றும் மொத்த காய்கறி விற்பனையின் முக்கிய பகுதியாக உள்ளது. கடந்த வாரங்களில் தக்காளி கடைகளில் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இந்த வாரம் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகமாக உள்ள நிலையில் சில்லறை விற்பனையாளர்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் 14 கிலோ பெட்டி தக்காளில் அதிரடியாக விலை குறைந்து ரூ.80க்கு விற்பனையாகியுள்ளது.

இதனால் தக்காளில் விலை சில்லறை விற்பனையில் மிகவும் குறைந்து ரூ.6க்கு விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments