Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 சுங்கசாவடிகள் அகற்றம்? – மத்திய அமைச்சரை சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (10:28 IST)
தமிழ்நாட்டில் முன்னதாக 5 சுங்கசாவடிகளின் செயல்பாடு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது சுங்கசாவடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்த நிலையில் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பரனூர், வானகரம், சென்ன சமுத்திரம், சூரபட்டு, நெமிலி ஆகிய பகுதிகளில் உள்ள சுங்க சாவடிகளின் செயல்பாட்டை நிறுத்துவதாக அறிவித்தது. இது வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலு செயல்பாடு நிறுத்தப்பட்ட சுங்க சாவடிகளை அகற்றவும், தமிழகத்தில் உள்ள 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments