Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பேயாழ்வார் கோவில்! – அடுத்த அதிரடி!

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (12:26 IST)
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள பேயாழ்வார் கோவில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை மீட்பது, தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது சென்னை மயிலாப்பூரில் பிரபலமாக உள்ள பேயாழ்வார் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மேலும் சில கோவில்களும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காபூல் மட்டும்தான் பாக்கி; தலீபான்கள் வசமான ஆப்கானிஸ்தான்!