Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கால ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு..! ரூல்ஸ் இதுதான்! – தமிழக அரசு

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (10:53 IST)
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் தை மாதத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விழாக்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தை திருநாள், பொங்கல் அதை தொடர்ந்த விளையாட்டு போட்டிகளுக்கும் மக்கள் தயாராகி வரும் நிலையில், கொரோனா தொற்று ஏற்படாமல் இவ்விழாக்களை நடத்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தை மாதத்தில் நிகழும் வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு முதலான விளையாட்டு நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டில் 300 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. மாடுபிடி வீரர்கள் அதிகபட்சம் 150 பேர் மட்டுமே பங்கு பெற வேண்டும். விளையாட்டு நடைபெறும் மைதானத்தின் பரப்பளவிற்கு ஏற்ப 50% பார்வையாயாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments